Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த 2 பேர் கைது. கார், செல்போன் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த ரெண்டு பேர் கைது . கார்,செல்போன் பறிமுதல். திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில்…
Read More...

திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து…

திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலை . திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் மாபெரும்…

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். …
Read More...

தேர்வு விகிதம் குறையும் என்பதால் தேர்வு எழுத அனுமதிக்க படாத 2 அரசு பள்ளி மாணவர்கள் .

தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால், தமிழ்த் தேர்வெழுத அனுமதிக்கப்படாத 10-ம் வகுப்பு மாணவர்கள், ஆட்சியரின் நடவடிக்கையால் ஆங்கிலத் தேர்வில் நேற்று தாமதமாக பங்கேற்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு…
Read More...

வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...

திருச்சி உறையூரில் சரியான வேலை இல்லாத மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை.

திருச்சி உறையூரில் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read More...

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் அதிரடி கைது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி…
Read More...

திருச்சி: பள்ளி மாணவர்களளுடன் ஹோமோ செக்ஸ்,போக்சோ வில் பாலியல் ஃபாதர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்கள்…
Read More...

ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் . திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே அனுமதியின்றி மது விற்ற நபர் கைது.

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது.. திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டை…
Read More...