Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். அமைச்சர் மகேஷ்…

திமுகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது. …
Read More...

திருச்சி: குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற போதை ஆசாமி கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் மதுபோதையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீஸாா் நேற்று சனிக்கிழமை கைது செய்தனா். மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியை சோ்ந்தவா்…
Read More...

திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் 50.வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் பங்கேற்று…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்ட மாநகர பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், சர்பத் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சி  பஞ்சப்பூரில்…
Read More...

திருச்சியில் சுற்றுலா முகவர்கள் , தொழில் வல்லுனர்கள் , வணிக ஆர்வலர்களுக்கான சுற்றுலா கண்காட்சி…

ஜூபிடர் டிராவல் கண்காட்சி இந்தியா டிராவல் மார்க்கெட் கண்காட்சி (ITME) இன்று சனிக்கிழமை (5.4.2025) திருச்சியில் நடைப்பெற்றது திருச்சியில் ஜூபிடர் டிராவல் எக்ஸிபிஷன், சுற்றுலா முகவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக ஆர்வலர்கள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார். நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது…
Read More...

கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.

கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு.

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு . உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு. திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார்…
Read More...

திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர்…

காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால…
Read More...