திருச்சியில் லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி வரை ஏமாற்றிய கணவன், மனைவி, மாமனார் மீது புகார்.
இன்று திருச்சி மாவட்டம் அண்ணாநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே வசித்து வரும் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சூர்ய கலா மற்றும் அவரது தகப்பனார் பார்த்திபன் ஆகியோர் இணைந்து பணம் தேவை இருக்கும் பெரிய முதலாளிகளிடம் தொடர்பு கொண்டு லோன் பெற்று…
Read More...
Read More...