Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி வரை ஏமாற்றிய கணவன், மனைவி, மாமனார் மீது புகார்.

இன்று திருச்சி மாவட்டம் அண்ணாநகர் போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே வசித்து வரும் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சூர்ய கலா மற்றும் அவரது தகப்பனார் பார்த்திபன் ஆகியோர் இணைந்து பணம் தேவை இருக்கும் பெரிய முதலாளிகளிடம் தொடர்பு கொண்டு லோன் பெற்று…
Read More...

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் பாத யாத்திரை தொடக்க நாளை நினைவு கூறும் வகையில் திருச்சியில் உள்ள…

திருச்சியில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் அஞ்சலி. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் பாத யாத்திரை தொடக்க நாளை நினைவு கூறும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி…
Read More...

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை . ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 40) இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது…
Read More...

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. ஓசானா பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும். வகையில்…
Read More...

திருச்சி பொதுக் கழிப்பறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து ஷேர் செய்த வாலிபரிடம்…

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (வயது 28). ஐஸ் வியாபாரி. இவர், கடந்த ஏப்.3ம் தேதி வீட்டில் ஒரு பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக உறையூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.…
Read More...

நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை…
Read More...

ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...

திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 244 காவலர்கள் திடீர் பணியிடை மாற்றம் . கமிஷனர் அறிவிப்பு .

திருச்சி மாநகரக் காவல்துறையில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 284 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாநகர சைபா் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கே. சண்முகவேல், காந்தி சந்தை காவல்நிலைய குற்றப்பிரிவு…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை…

திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா். திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது…
Read More...