Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் நடக்கும் அவலம் . தெளிவுப்படுத்துவாரா இயக்குனர் ?

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜகபர் அலி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் அவலத்தை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :- சிங்கப்பூரில் இருந்து ஊர் வந்த என் மாமாவை திருச்சி ஏர்போர்ட்டுக்கு…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்று தடுப்பணையில் நள்ளிரவு திடீர் உடைப்பு. ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு.

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆறு நேப்பியா் புதிய பாலத்தின் அருகே, (பழைய பாலம் இருந்த இடத்தில்) மண் அரிப்பை தடுப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து…
Read More...

கரையோர பகுதியில் உள்ள திருச்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை. பாதுகாப்பை ஆய்வு மேற்கொண்ட திருச்சி…

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க…
Read More...

திருச்சி: விஷம் அருந்தி பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவன் பலி. ஆசிரியர் காரணமா?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் . இந்த தம்பதியினரின் மகன் கீர்த்திவாசன் இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய்…
Read More...

திருச்சி அமமுக உறையூர் பகுதி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…

திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் அணைக்கிணங்க, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உறையூர் பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்கள்…
Read More...

திருச்சி எஸ் பி க்கு மிரட்டல் விடுத்த ரவுடி துரையின் ஆதரவாளர் கைது .

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுகையில் போலீஸாா் என்கவுண்டரில் அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை…
Read More...

மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்க பாடுபடுவோம் என சபதம் ஏற்போம்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்…

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…
Read More...

திருச்சியில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மலைக்கோட்டை பகுதி சார்பில் துண்டு…

அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க , திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் விடியா திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை…
Read More...

தங்கள் கிரயம் செய்த இடத்திற்கு ரூ. 30 லட்சம் கேட்கும் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

தங்கள் கிரையம் செய்த இடத்திற்கு ரூ.30 லட்சம் மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமையாளர் எஸ்பியிடம் புகார்:- திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில்…
Read More...

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை.

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை. திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் லியோ ஜேக்கப். இவரது மனைவி சுமதி (வயது 35) இந்த தம்பதியருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...