Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .

திருச்சி : பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ. மூன்று கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் . இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தாய்லாந்து தலைநகர்…
Read More...

திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது.

திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது. பாலக்கரை காவல் நிலைய போலீசார் நடவடிக்கை. திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 ) இவரது வீட்டில் கடந்த 4…
Read More...

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட…

திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்…
Read More...

இன்று திருச்சி மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

திருச்சி மாநகராட்சி வெண்டர் கமிட்டி தேர்தலில் எஸ்.டி. டி. யு தொழிற்சங்கம் போட்டி. எஸ் டி டி யு தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
Read More...

திருவெறும்பூர்:பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர்…

திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது . திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின்ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே…
Read More...

திருச்சியில் வரும் 25ஆம் தேதி சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம். இன்று கால்கோல் விழா…

திருச்சியில் வருகிற 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு / பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.வி ஹரிஹரூன் பிள்ளை தலைமையில் கால்கோல் விழா  நடந்தது. சோழிய வேளாளர்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை. திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச்…
Read More...

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு . சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம். ஏத்தாப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மா.இளவரசன் மனு…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை 4 மணி வரை மின் தடை .

தமிழ்நாடு மின்சார வாரியம் சீரான மின் இணை மின் விநியோகத்தை முன்னிட்டு சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம் . அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அதன்படி,…
Read More...

பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மன்னார்புரம் - பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை. பல நூறு…
Read More...