Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டெல்லியில் தமிழக விவசாயிகள் 100 பேர் தற்கொலை செய்ய முடிவு. திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்றும், தினமும் ஒரு விவசாயி என 100 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்…
Read More...

போலியோ சொட்டு மருந்து முகாம் 31.01.20210 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

போலியோ சொட்டு மருந்து முகாம் 31.01.20210 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 30.01.2021

இன்றைய ராசிப்பலன் - 30.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 30-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 30-01-2021, தை 17, சனிக்கிழமை, துதியை திதி இரவு 10.13 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள்.…
Read More...

திருச்சியில் 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்.

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கேட்டு பாமக ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் இணைந்து வன்னியர்களுக்கான 20 சதவீதம் இட…
Read More...

தமிழகத்தில் 50% இட ஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை மீட்பு கூட்டமைப்பு வேண்டுகோள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான ரத்தினசபாபதி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... தமிழகத்தில் சமூக…
Read More...

திமுக கூட்டணியில் துறையூர் தொகுதியில் போட்டியிட பொன்.முருகேசனின் மக்கள் மறுமலர்ச்சி கழகம் முடிவு.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன்.முருகேசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய போது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனி…
Read More...

திருச்சி மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி இன்று (29.01.2021) எடுக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகள் நினைவு கூறும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீண்டாமை…
Read More...

அதிமுக திருச்சி மாவட்ட பிரதிநிதி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்.Ops, Eps கூட்டு…

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய, திருச்சி மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை நீக்கம்- திருச்சியில் சசிகலா விடுதலை ஆனதை முன்னிட்டு அந்தநல்லூர் ஓன்றிய பிரதிநிதி அண்ணாதுரை என்பவர் வரவேற்று ஒட்டிய போஸ்டர் இன்று காலை சமுக வலைதளங்களில் பரபரப்பாக…
Read More...

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே கடந்த 19ம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு…
Read More...