திருச்சியில் உலக கேன்சர் விழிப்புணர்வு பேரணி. கலெக்டர் தொடங்கி வைத்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை நடத்தும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு… Read More...







