Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலக கேன்சர் விழிப்புணர்வு பேரணி. கலெக்டர் தொடங்கி வைத்தார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை நடத்தும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ள ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு…
Read More...

பள்ளிகளில் கொரோனா தொற்றை தடுக்க புதிய வழிமுறைகள். தமிழக அரசு அறிவித்தது.

இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மார்ச் மாதம் இந்திய அரசு லாக்டவுன் அறிவித்ததும் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 04.02.2021

இன்றைய ராசிப்பலன் - 04.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பழைய…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 04-02-2021

இன்றைய பஞ்சாங்கம் 04-02-2021, தை 22, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 12.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. லக்ஷ்மி…
Read More...

இந்தியா-இங்கிலாந்து முதலாவது பெஸ்ட். சென்னையில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற உள்ளது . முதல் இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும்…
Read More...

திருச்சி என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில், இதயம் பேசுகிறது தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில் 'திருச்சி இதயம் பேசுகிறது' என்ற உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் டாக்டர். செந்தில்குமார் நல்லுசாமி கலந்து கொண்டு உடல் நலம் குறித்து பேசினர். அருகில் என்.ஆர்.…
Read More...

திருச்சியில் அண்ணாவின் 52வது நினைவு நாள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் மரியாதை.

அண்ணாவின் 52-வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் சிந்தாமனியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச்…
Read More...

அண்ணா நினைவுநாள் : மணப்பாறையில் ப,குமார் தலைமையில் மவுன ஊர்வலமாக சென்று மரியாதை.

அண்ணாவின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு மணப்பாறையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
Read More...

அண்ணாவின் 52 வது நினைவுநாள் மா.செ. மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அல்லித்துறையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் முன்னாள் அமைச்சர்கள்…
Read More...

திருச்சி டி.ஆர். இ.யூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் DREU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ரயில்வேயில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். முடக்கப்பட்ட 3…
Read More...