திருச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500. டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வரும் 2021 ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும்…
Read More...
Read More...






