Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போர்வெல் உரிமையாளர்கள் 4 நாள் அடையாள வேலை நிறுத்தம்

திருச்சி மன்னார்புரம் அருகே ரிக் உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று திருச்சி மதுரை பைபாஸ் மன்னார்புரம்…
Read More...

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் ஆனார் அப்துல் கலாம் ஆலோசகர்

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ். அப்துல் கலாமின் மறைவுக்கு பின்னர் இவர் அப்துல் கலாம் லட்சிய இந்தியா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி…
Read More...

அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெறுகிறது…

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன்…
Read More...

திருச்சி பார்வையற்றோர் மெல்லிசைக் கலைஞர்கள் பேட்டி..

திருச்சியில் பார்வையற்ற எங்களுக்கு பேருந்துகளில் நடத்துனர்கள் உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் - பார்வையற்ற மெல்லிசை கலைஞர்கள் பரிதாப கோரிக்கை : பார்வையற்றோர் மெல்லிசை கலைஞர்கள் நல சங்கம் சார்பில் தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 04.03.2021

இன்றைய ராசிப்பலன் - 04.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு மாலை 06.20 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது. வேலையில் நல்ல வாய்ப்புகள்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 04-03-2021

இன்றைய பஞ்சாங்கம் 04-03-2021, மாசி 20, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக…
Read More...

ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவேன் : அரசியலை விட்டு விலகும் சசிகலா.

சிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக தற்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணம் குறித்து அமமுக…
Read More...

சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை அளிக்கிறது, டிடிவி தினகரன் பேட்டி.

சிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக தற்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணம்…
Read More...

திருவெறும்பூரில் DYFI போராட்டம் எதிரொலி : ரேஷன் கடை திறப்பு

*DYFI & மக்கள் போராட்டம்* *வெற்றி...* *திருவெறும்பூர்,காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் எம்.பி. நிதியிலிருந்து கட்டப்பட்ட ரேசன் கடையையே மக்கள் செயல்பாட்டிற்கு திறந்திட தொடர்ந்து* *DYFI பூட்டை உடைக்கும் போராட்டம், கை கொட்டி…
Read More...

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்…
Read More...