Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கார்களை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ககன்தீப்சிங் பேடி

ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம். சென்னையில் ஆம்புலன்ஸ் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 14.05.2021

இன்றைய ராசிப்பலன் - 14.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். பெற்றோரின் ஆறுதல்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 14-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 14-05-2021, சித்திரை 31, வெள்ளிக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை திரிதியை திதி. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அட்சய திருதியை. சுபமுகூர்த்த நாள். சகல…
Read More...

தமிழ் பட பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா …..

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா தாக்கி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு.

திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி திருச்சி, பாலக்கரை, கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 இரவு சுமார் 0700 மணியளவில் ஹீபர் ரோடு AKB மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும்…
Read More...

கொரோனாவை முன்னிட்டு 13 மளிகை பொருட்கள். கலைஞர் பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில இடங்களில் மக்கள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதற்கிடையில்…
Read More...

கொரோனா பரவலைத் தடுக்க முக ஸ்டாலின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்துக்…
Read More...

நாளை முதல் முழு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை டிஜிபி திரிபாதி எச்சரிக்கை.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,621 பேருக்கு…
Read More...

இந்த ஆண்டின் முதல் புயல் தாக்டே மே 14 அன்று உருவாகும்.

2021-ஆம் ஆண்டின் முதல் புயல், மே 14-ஆம் தேதி அரபிக்கடலில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 14-ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த…
Read More...

உலகத் தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மு.க.ஸ்டாலின் ட்விட்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து…
Read More...