Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 15.05.2021

இன்றைய ராசிப்பலன் - 15.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 15-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 15-05-2021, வைகாசி 01, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 08.00 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 08.39 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத…
Read More...

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். திருச்சியில் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் நாளை முதல் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் நேரு…
Read More...

அமைச்சர்களும் எம்எல்ஏகளும் ஆடம்பர வரவேற்புகளை தவிர்க்கவேண்டும். முதல்வர் அறிக்கை

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் " கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசு கடும்…
Read More...

அட்சய திருதியை அன்று மக்கள் தங்கம் வாங்க விரும்புவது ஏன்?

நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது.…
Read More...

ஆம்புலன்சுக்கு தடை. கொரோனா நோயாளிகள் புலம்பல்.

ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகளை சுமந்து கொண்டு செல்லும் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் தெலுங்கானாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டு…
Read More...

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மாநிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பது, தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்துவது என தமிழக அரசு முழுமூச்சாக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. தமிழகத்தில், முழு ஊரடங்கு…
Read More...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...

ரஷியாவின் கொரோனா தடுப்பு ஊசி ஸ்புட்னிக் – வி இந்தியாவில் ரூ.995.

ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி…
Read More...

கொரோனா நிவாரண நிதி. பிரபல டாக்டர் அலீம் மகன் ஒரு லட்சம் வழங்கினார்.

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு…
Read More...