ராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு நாள். திருச்சியில் திருநாவுக்கரசு எம்பி மாலை அணிவித்து மரியாதை.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகர்…
Read More...
Read More...
