Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மோப்ப நாய்கள் மூலம் கோரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட வரை கண்டுபிடிக்க முடியும்.

இங்கிலாந்தில், எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்றாக பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி மூலம், ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து,…
Read More...

எங்கள் நிறுவனத்தில் கொரோனாவால் யாராவது உயிரிழந்தால். 60 வயது வரை குடும்பத்திற்கு சம்பளம். டாடா…

தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது.…
Read More...

கொரோனா 2வது அலையிலும் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க ஹஜ் கமிட்டி அறிவிப்பு

கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் கடும்…
Read More...

ஊரடங்கு கசப்பு மருந்து தான். ஆனால் அருந்திய ஆகவேண்டும். காணொலியில் மு க ஸ்டாலின்.

ஊரடங்கு கசப்பு மருந்துதான்; ஆனால் அருந்தியே ஆக வேண்டும் என்றும், கொரோனாவை வெல்ல தடுப்பூசியைவிட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கூறியுள்ளார். மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு…
Read More...

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ……

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே…
Read More...

திருச்சி:நேற்று ஒரே நாளில் 1600 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.ஐ.ஜி.(பொ) அருண் தெரிவித்தார்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது…
Read More...

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

கொரோனாவின் 2-வது அலையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவின் முதல் அலையை விட, 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரல் தொற்றால் மூச்சு…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 25.05.2021

இன்றைய ராசிப்பலன் - 25.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களுடன்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 25-05-2021, வைகாசி 11, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 08.30 வரை பின்பு பௌர்ணமி. சுவாதி நட்சத்திரம் காலை 07.05 வரை பின்பு விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.11 வரை பின்பு அனுஷம். சித்தயோகம் காலை 07.05 வரை…
Read More...

இந்தியாவின் கருப்பு, வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து கொடிய மஞ்சள் பூஞ்சை . மருத்துவர்கள் அறிவிப்பு

*கருப்பு- வெள்ளைப் பூஞ்சைகளைத் தொடர்ந்து தற்போது கொடிய மஞ்சள் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது* நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடையே கருப்பு…
Read More...