Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனா தோற்று 11 – 19 சதவீதம் குறைந்து வருகிறது.

நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும்…
Read More...

காய்கறி விற்பது போல் மினி வேனில் சரக்கு விற்ற 2 பேர் கைது. 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

கொரோனா தளர்வில்லா ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்கறி, பழங்கள் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள வியாபாரிகள் மாநகராட்சியில் அனுமதி…
Read More...

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வினியோகம் : ரஷ்யா பரிசீலனை

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு வினியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் டெல்லியில் செய்தியாளர்களை…
Read More...

புதிய சிபிஐ அதிகாரியாக சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ இயக்குநராக…
Read More...

இந்தியாவில் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை கடத்தி விற்கவும் முயற்சி.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வரிசையில், 3 லட்சம் உயிரிழப்புகளை கடந்து…
Read More...

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் :இன்று வானில் சூப்பர் பிளட் மூன் என்னும் அற்புத நிகழ்வு.

வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 03.15 முதல் 06.23 வரை நிகழ உள்ளதாகவும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க…
Read More...

இந்தியாவின் 40 நாட்களுக்கு பின் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் குறைவான பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி…
Read More...

இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ…
Read More...

சென்னை ஆசிரியர் மீது விசாரணை துவங்கியது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்…

சென்னை, கே கே நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணையை துவங்கியது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்* பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 26.05.2021

இன்றைய ராசிப்பலன் - 26.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி…
Read More...