Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவின் கொரோனா 3வது அலை எப்போது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்.

இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கொரோனா முதல் அலை செப்டம்பர் மாதம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 31.05.2021

இன்றைய ராசிப்பலன் - 31.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 31-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 31-05-2021, வைகாசி 17, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.06 வரை பின்பு தேய்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0.…
Read More...

ரூ.3 லட்சம் அறிவித்த தமிழக முதல்வருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நன்றி

பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்: குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மக்களை காக்கும் அரணாக தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றினால்  பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி…
Read More...

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. மே 25-ந் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,…
Read More...

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.

மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா எழுத்தாளர், சிந்தனையாளருமான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தியால் (1988) நிறுவப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 34-வது ஆண்டு தொடக்க நாள் நேற்று மாலை 6.00 to 8.30 மணி வரை இணைய வழிக் கூட்டம் மாநிலத்…
Read More...

பாலியல் புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை.

மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் (வயது 59). இவர் ‘சென்னை பிரைம்’ என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன்…
Read More...

கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய…
Read More...

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த .7ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல் கிடையாது.

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் நாட்களில ஹோட்டல்களில் பார்சல் சாப்பாடும் வழங்கப்படமாட்டாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 30.05.2021

இன்றைய ராசிப்பலன் - 30.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.…
Read More...