Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீனா அறிவிப்பு. மக்கள் மகிழ்ச்சி.

சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது. அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில்…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் ஏரி தூர்வாரும் பணியினை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் அண்ணாநகர் நவல்பட்டு பகுதியில் தூர்வாரும்…
Read More...

திருச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டியினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பொன்மலை கோட்டம்- வார்டு எண் . 46 பொதுநிதி 2020-21ன் கீழ் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட மின் மோட்டாரின் கூடிய தண்ணீர் தொட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…
Read More...

உலாமாக்களுக்கு ரூ.7000 நிவாரண நிதி வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !* உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக…
Read More...

அரசாங்க ஆவணங்கள் இல்லாததால் 5.22 சதவித திருநங்கைகளே தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. ஆண்களில் 8 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 53 பேரும், பெண்களில் 7 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்து 479 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.…
Read More...

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

மராட்டியத்தை உலுக்கிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் சீராக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More...

கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு. முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.

கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு…
Read More...

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தலாம். பிரபல இ.என்.டி.டாக்டர் ஜானகிராமன் பேட்டி.

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் ஜானகிராம் கூறினார். திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல காது, மூக்கு,தொண்டை நிபுணருமான டாக்டர். டி.என்.…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.

திருச்சி வரகனேரி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச அவசர ஊர்தி சேவை துவங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பல்வேறு…
Read More...

கோவை உள்ளிட்ட எந்த மாவட்டமும் புறக்கணிக்க படவில்லை. கோவையில் தமிழக முதல்வர் பேட்டி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கோவை சென்ற முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.…
Read More...