Browsing Category
Uncategorized
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் முழு விவரம் தொகுதி வாரியாக ….
22,028 வாக்காளர்கள் அதிரடியாக நீக்கம்:
50,749 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு:
திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் திருவரங்கத்தில் அதிக வாக்காளர்கள்.
இந்திய தேர்தல்…
Read More...
Read More...
எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் என்பதில் பெருமிதம்…
திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியமானதாகும். திருச்சி மாவட்டத்தில் முதல்…
Read More...
Read More...
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து…
புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் 1986 ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் 38-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. வாகனம் பறிமுதல் .
ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி வாகனத்துடன் கைது .
திருவரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு…
Read More...
Read More...
திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் டிச.12ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .
திருச்சி மாநகா் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் டிசம்பா் 12ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதவது:-
மெயின்காா்டுகேட்,…
Read More...
Read More...
திருச்சி: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட, வட்டார ஆலோசனை கூட்டத்தில் சென்னை…
திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 1000 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு.
வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை டி பி ஐ- DPI ( பள்ளிக்கல்வித்துறை வளாகம்) வளாகத்தில்
டிட் டோஜாக் மாநில அமைப்பு சார்பாக…
Read More...
Read More...
விஷ வண்டு கடித்து பெட்டவாய்த்தலையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாப பலி.
திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார்.…
Read More...
Read More...
டெண்டர் விவகாரத்தில் எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் போர்க்கொடி. அமைச்சர் கே.என்.நேரு பணிந்தார்.
அமைச்சர் நேருவுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
திருச்சி: 77வது சுதந்திர தின விழாவில் சிறப்பாக நடனமாடிய மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலை…
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடிய அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை…
Read More...
Read More...
திருச்சி:அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா விஜயகுமாருக்கு கலெக்டர் பாராட்டு சான்று.
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு சுதந்திர தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்!
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுப்பிரமணியபுரம்…
Read More...
Read More...