Browsing Category
Entertainment
யூடியூபில் ஆபாசமாக பேசிய டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா காதலனுடன் கைது.
மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா (வயது35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி தனது பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப்… Read More...
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பதிப்பு எதிரொலி :
திருச்சியில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, திருச்சியில் உள்ள… Read More...
பாலிவுட்டை கலக்கும் டாப்ஸி.கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்.
டாப்சி பன்னு,
டெல்லியில் பிறந்த இவர், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்து முடித்ததும் ஒரு… Read More...
பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் தமிழகத்தில்… Read More...
வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது.நடிகர் சிம்பு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.
இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு,…
Read More...
இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு,… Read More...
சரக்குவார்பட்டி குறும்படம் வெளியீடு.சிறந்த இயக்கம் என பாஸ்கருக்கு பாராட்டு.
காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக 'சரக்குவார்பட்டி' என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில், ஆர்.பாஸ்கர் இயக்கத்தில்…
Read More...
திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில், ஆர்.பாஸ்கர் இயக்கத்தில்… Read More...
பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில்…
Read More...
அந்த வகையில்… Read More...
சாஸ்தா கோயில் அருவியில் குளிக்க அனுமதி.சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணைக்கட்டுப்பகுதி உள்ளது.
இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது.
இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் சென்று…
Read More...
இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது.
இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் சென்று… Read More...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…
நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.
மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர்…
Read More...
Read More...
நேற்று வெளியாகாது என்ற நிலையில் இன்று வெளியானது சிம்பு நடித்த மாநாடு.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும் என… Read More...