Browsing Category
வர்த்தகம்
மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே இனி டாஸ்மாக்கில் சரக்கு.
மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை தமிழக அரசு அதிரடி.
டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு… Read More...
மத்திய பேருந்து நிலையம் பகுதியில் முன்பு 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் பார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் (டாஸ்மாக் எண் 10522)
24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த பார் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள… Read More...
இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மீண்டும் உயர்வு.
வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய… Read More...
நகை கடன் தள்ளுபடி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அமைச்சர் ஐ.பெரியசாமி.
தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு,
அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்… Read More...
திருச்சியில் அரசு கைத்தறி கண்காட்சி விற்பனை. 15 நாட்கள் நடைபெறும்.
புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அரசு கைத்தறி கண்காட்சி தொடங்கியது.
2022-ம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திருச்சி மெகா ஸ்டார் எதிரே உள்ள இந்திய… Read More...
புத்தாண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 25 ரூபாய் அதிரடி விலை குறைப்பு.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்ததையடுத்து,
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்து மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதைப்பின்பற்றி,25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல்…
Read More...
Read More...
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்…
Read More...
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்… Read More...
மது அருந்த குறைந்தபட்ச வயது 21 ஆக சட்டம் நிறைவேற்றம்.
அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது.
இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான…
Read More...
Read More...
திருச்சியில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ ஆவுட்ரீச் திட்டம் பற்றிய…
பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ அவுட்ரீச் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா
வங்கியின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் மதுரை பிரிவு சார்பில் திருச்சி மத்திய…
Read More...
பேங்க் ஆப் மகாராஷ்டிரா
வங்கியின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் மதுரை பிரிவு சார்பில் திருச்சி மத்திய… Read More...
பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில்…
Read More...
அந்த வகையில்… Read More...