Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்? திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன்…
Read More...

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா.

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழுவின் தொடக்க விழா.திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள…
Read More...

டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் வரும்14ம் தேதி மருத்துவர்களின் போர்வாள் 22ஆம் ஆண்டு இதழ்…

மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22 ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய…
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி.

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர்…
Read More...

தமிழகத்தில் மது விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை…
Read More...

கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம். விற்பனையில் கலக்கும் மாணவர்.

` 10 கரும்பு வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசம்!' - மார்க்கெட்டிங்கில் கலக்கும் சிவகங்கை மாணவர் ``ஒரு ஜிபி டேட்டா 30 ரூபாய் ஆகுது. நாங்க 449 ரூபாய்க்கு 10 கரும்பையும் 1 ஜிபி டேட்டாவையும் குடுக்கிறதைப் பார்த்துட்டு பலரும் வாங்கிட்டுப்…
Read More...

மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே இனி டாஸ்மாக்கில் சரக்கு.

மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை தமிழக அரசு அதிரடி. டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு…
Read More...

மத்திய பேருந்து நிலையம் பகுதியில் முன்பு 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் பார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் (டாஸ்மாக் எண் 10522) 24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த பார் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
Read More...

இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மீண்டும் உயர்வு.

வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய…
Read More...

நகை கடன் தள்ளுபடி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அமைச்சர் ஐ.பெரியசாமி.

தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்…
Read More...