Browsing Category
வர்த்தகம்
திருச்சி டூ சென்னை ரூ.2.500. ஆம்னி பஸ் உரிமையாளர்களின் அட்டகாசம் தொடருகிறது.
தொடர் விடுமுறை காரணமாக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகிவரும் நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது மீண்டும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
விடுமுறை அறிவிப்புகள் வெளியானதும் ஆம்னி பஸ்… Read More...
திருச்சி எடத்தெருவில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா .
தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் பால் .
திருச்சி செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி சார்பில் பாலக்கரை, எடத்தெரு பழைய கோயில் எதிரில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது .
இந்த… Read More...
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமையான மாட்டு சந்தை தொடங்கியது
வெள்ளக்கோவில்: காங்கயம் அருகே 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவங்கியுள்ளது. இந்த சந்தை பாரம்பரியம் மாறாத பண்பாட்டு அதிசயமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
காங்கயம் தாலுகா ஓலப்பபாளையம் அருகே… Read More...
டாஸ்மார்க் மூலம் தமிழை வளர்க்க தமிழக அரசு முயற்சி ?
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட… Read More...
இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை . அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது .
வரும் ஏப்ரல் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தேதி முதல் 17,18 மற்றும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஏப்ரல் 21 மிலாது நபியை…
Read More...
Read More...
666 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் 2 ரூபாய் குறைப்பு. இன்று முதல் அமலுக்கு வந்தது .
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பெட்ரோல், டீசல் விலையை ரூ.2… Read More...
சுப்ரமணியபுரத்தில் நேற்று பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சி முன்பு
தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம்.
திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்ட…
டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த
100க்கும் மேற்பட்ட கடைகளை அடாவடியாக அகற்றிய நெடுஞ்சாலை துறை, மற்றும் அரியமங்கலம் மாநகராட்சி அதிகாரிகள்.
திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை…
Read More...
Read More...
அட இப்படியும் தங்கத்தை கடத்தலாமா? திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திய நபரிடம் ரூ.25…
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு விமானத்திலாவது ஒரு கடத்தல் நிகழ்வு அரங்கேறி வருகிறது.
முதலில்… Read More...
சர்வதேச ரோட்டரி இயக்குனராக திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு. தேர்தலில்…
சர்வதேச ரோட்டரி இயக்குனராக
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம். முருகானந்தம் தேர்வு.
நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும் முன்னாள் ரோட்டரி மாவட்ட
ஆளுநருமான எம். முருகானந்தம் சர்வதேச ரோட்டரி… Read More...