Browsing Category
வர்த்தகம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…
Read More...
Read More...
திருச்சியில் சீனி கலந்து கருப்பட்டி என விற்பனை செய்து வரும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க…
கடந்த 6 ஆண்டுகளாக சீனி கலந்து கருப்பட்டி விற்று மோசடி. உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை.
கடந்த 6 ஆண்டுகளாக உடன்குடி கருப்பட்டியில் சீனி கலந்து விற்று மோசடி செய்ததாக…
Read More...
Read More...
வியாபாரிகளை மனவேதனைக்கு உள்ளாக்கி வரும் வணிகவரித்துறையின் நடமாடும் குழுவினர் மீது விரைந்து நடவடிக்கை…
சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா வேண்டுகோள்.
திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்னேஷ் ரவி முத்துராஜா… Read More...
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
வரும் 31 ஆம் தேதி முதல் கால வரையற்ற விற்பனை நிறுத்தம்.திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த…
திருச்சி மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ஜான் கென்னடி , சுப்ரமணியபுரம் கனி மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மனு அளித்தனர். அதில்,… Read More...
தனது சுனாமி தொழில் சிறப்பாக நடைபெற தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்
சுனாமி பிசினஸ் என்றால் என்ன?
வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினர் (குருவிகள்) மூலமாக தங்கம் கடத்தி வரப்படும். அந்தத் தங்கத்தை இடைத்தரகர்கள் அல்லது கடத்தல்காரர்கள் தங்கள் கைகளுக்கு மாற்றும்போது, திட்டமிட்டு அதனை மற்றொரு கும்பல்…
Read More...
Read More...
தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…
பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் மாநகராட்சி கமிஷனிடம் புகார் மனு.
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்… Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை… Read More...
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு.…
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு .
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு.… Read More...
செடாய் அமைப்பின் பிரம்மாண்ட 3.0 தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு.
திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க…
Read More...
Read More...