Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.கேஸ் தாராளமாக…

கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் ஒட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது.நிலைமை சரியான பிறகு குறையும் என வியாபாரிகள் கருத்து.குறையாது என்பது பொதுமக்கள் கருத்து.இஸ்ரேல், அமெரிக்கா -ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ்…
Read More...

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை. வதந்தியை நம்பி வாங்கி வைக்க…

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை எதுவும் இல்லை.வதந்தியை நம்பி வாங்கி வைக்க வேண்டாம் என இந்தியன் ஆயில் வேண்டுகோள்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு…
Read More...

திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.நீண்ட வரிசையில் கேஸ் ஆட்டோக்கள்…

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக -திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை. கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரு சில கேஸ் பங்குகள்…
Read More...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக திருமண வீட்டார்,மண்டப…

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்பட்டு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அன்றாடம் உணவு சமைப்பதற்கு அத்தியாவசிய தேவையான…
Read More...

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் உணவு வகைகள் விலை உயர்வு.விறகுகளுக்கு மாறிவரும்…

திருச்சி மாநகரில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் பலவும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன…

கொள்முதல் விலை கிடைக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான…
Read More...

பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா.

திருச்சி மாவட்டம் பழூர் சில்வர்லைன் மருத்துவமனையில் கேத்லேப் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக முன்னாள் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் விழாவில் கலந்துகொண்டு கேத் லேப் மற்றும் ரோபோட்டிக் இதய நிறுவனத்தை திறந்து…
Read More...

வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ்…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார். அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல். 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும், டாஸ்மாக்…
Read More...

இன்று இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல்.குடிமகன்கள் அதிர்ச்சி.

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
Read More...