Browsing Category
Sports
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 யில் இந்தியா வெற்றி.11 மாதங்களுக்கு பின் களம் இறங்கிய பும்ரா…
இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்துக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் இடையே… Read More...
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்:இந்திய அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.
இந்தியா-அயர்லாந்து டி20 தொடர் ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் இருப்பதால், அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து இந்தியாவின் மூத்த வீரர்கள் மற்றும் மூத்த பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
11… Read More...
திருச்சியில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில…
திருச்சி உறையூரில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பாக சேஷ ஐயங்கார் நினைவு… Read More...
திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் இந்தியா. துபாய்.கனடா உலக சாதனை நிகழ்ச்சி.
திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் ஃபெர்டேஷன் சார்பில் திருச்சி தில்லை நகர்
கி.ஆ.பெ.
விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு சிலம்ப… Read More...
திருச்சி:ஸ்ரீ ஆதிசக்தி நாக சித்தர் பீடம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 24 ஆம் ஆண்டு மாநில அளவிலான…
திருச்சி அருகே வளநாடு கிராமத்தில் ஸ்ரீ ஆதிசக்தி நாக சித்தர் பீடம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 24ம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம்,கராத்தே, யோகா போட்டிகள் நடைபெற்றது.
திருச்சி, பாண்டிச்சேரி, பழனி,மதுரை, தென்காசி, சிவகங்கை,… Read More...
தென்னிந்திய ஐவர் எக்சேல் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும்…
தென்னிந்திய ஐவர் கால்பந்து போட்டி:
திருச்சி, தஞ்சை, மதுரை அணிகள் வென்று சாதனை.
திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி தேசிய… Read More...
திருச்சியில் தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை ஐவர் கால்பந்து போட்டி. எக்செல் தலைவர் முருகானந்தம்…
திருச்சி தேசிய கல்லூரியில்
தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில்… Read More...
திருச்சியில் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சியில்
அகில இந்திய குத்துச்சண்டை போட்டியை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை… Read More...
சீனாவில் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள…
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில்… Read More...
தைவான் நாட்டில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய மாணவிகளுக்கு ரயில்…
திருச்சி எஸ்பிஐஓ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து(சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று… Read More...