Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.

தமிழக அரசின் ஆவின் பால் தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர்…
Read More...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட குவாரிகள் ஏலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிராட்டியூா் மேற்கு, கிழக்கு, சாம்பட்டியில் 4 குவாரிகள், புத்தாநத்தம், புதுவாடி, பாதா்பேட்டை, துறையூா், தளுகையில் 2 குவாரிகள், சிக்கத்தம்பூா், ஊட்டத்தூரில் உள்ள குவாரிகள் என மொத்தம் 14 குவாரிகளுக்கு குத்தகை உரிமம்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மது கூடங்களை ஏலம் எடுக்க நாளை கடைசி நாள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கூடங்களை ஏலம் எடுக்க வெள்ளிக்கிழமைக்குள் (அக். 27) விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் (பொ) மேலாளா்  விஜய் சண்முகம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
Read More...

பிரணவ் ஜூவல்லரியில் 1.90 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ரொக்கம் பறிமுதல். மேலாளர் கைது.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூா், நாகா்கோவில் உள்ளிட்ட இடங்களில் 'ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை இயங்கி வந்தது. திருச்சியை சோந்த செ. மதன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகிய இருவரும் இயக்குநா்களாக…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க இ.சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சியில் தக்காளி விலை குறைந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை விர்.

சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சின்ன வெங்காயம் வாங்குவதை பெரும்பாலோனோர் தவிர்த்து விடுகின்றனர். வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.…
Read More...

ஆரூரான் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் உறுதி என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகம் விழா.

ஆரூரான் சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் உறுதி என்ற பெயரில் புதியதாக PORTLAND (Fly Ash Based) சிமெண்ட் அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனர் மற்றும்…
Read More...

பாரத் நியூ எனர்ஜி நிறுவனத்தின் பிஎன்சி மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா.

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் பிஎன்சி மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திருச்சியில் திறப்பு. கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில்…
Read More...

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை…

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார். எக்ஸெல் குழுமங்களின் தலைவராக இருப்பவர் தொழிலதிபர் எம். முருகானந்தம். திருச்சி திருவெறும்பூர் பகுதியை…
Read More...

திருச்சி மளிகை கடை ஊழியர்களிடம் ரூ.37 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது வழக்கு பதிய காவல்துறை…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் கே டி எம் ஜெயக்குமார் இவரது கடையில் வேலை பார்ப்பவரிடம் ரூ.37 லட்சம் பணத்தை தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர் .…
Read More...