Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையின் புதிய கிளையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மேல புலிவார்ரோட்டில் கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மதுரை ரோட்டில் தமிழ்ச் சங்கம் எதிரில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை மிகப்…
Read More...

சேவை குறைபாடு. திருச்சி பிரபல டூ வீலர் ஏஜென்சி மேலாளருக்கு பிடிவாரண்ட்+ ரூ.2 லட்சம் அபராதம் .

வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தாத திருச்சி, பிரபல இருசக்கர வாகன ஏஜென்சி மேலாளருக்கு ‘பிடி வாரண்ட்’ பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லக்குடியைச்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் திருநாளுக்காக 12ஆம் தேதி முதல் கரும்பு அறுவடை.

திருச்சியில் பொங்கல் அறுவடைக்கு காத்திருக்கும் 30 லட்சம் செங்கரும்புகள். திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்து நிற்கின்றன. சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப்…
Read More...

நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் மனித…

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நாளை நடக்கிறது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில்…
Read More...

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த…
Read More...

திருச்சி: அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே செலுத்துங்கள். வருமான வரி இணை ஆணையர்

வருமான வரியினை முன்கூட்டியே செலுத்தி அபராத வட்டியை தவிா்க்கலாம் என திருச்சி வருமான வரி இணை ஆணையா் புவனேஸ்வரி தெரிவித்தாா். திருச்சி வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டிய வரியை (அட்வான்ஸ் வரி) செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம்…
Read More...

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...

இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .

இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம் (ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்…
Read More...

திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .

திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது. அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்…
Read More...

2023ம் சிறந்த வணிக செயல்பாட்டுக்கான விருதினை திருச்சி பெல் நிறுவனம் பெற்றது .

திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறந்த வணிக செயல்பாட்டுக்கான சிஐஐ எக்ஸிம் வங்கியின் 2023 ஆவது ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற 31-ஆவது சிஐஐ உச்சி மாநாட்டில், பெல்…
Read More...