Browsing Category
Business
அமைச்சர் நேருவின். உறுதி மொழியை மீறும் மேயர் அன்பழகனை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்சி காந்தி…
ரூ 50 கோடியில் புனரமைப்பு செய்யாமல், இடமாற்றம் செய்யத் துடிப்பதா?
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன தீர்மானம்.
அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து…
Read More...
Read More...
திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது )…
Read More...
Read More...
திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 கைது. பாலியல் தொழிலுக்கு தேவையான…
திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு…
Read More...
Read More...
குழந்தைகளோடு நடனமாடும் ரோபோடிக் நாய், புகைப்படம் எடுக்கும்,பெண் ரோபோ,புதுவகை ராட்டினம் உள்ளிட்ட…
திருச்சியில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திறந்து வைத்தார்.
திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் பேருந்து நிறுத்தம் அருகே டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி காந்தி மார்க்கெட்…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரியை தாக்கிய போதை கும்பலை கைது செய்ய கோரி
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் போராட்டம்.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு…
Read More...
Read More...
வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய…
வயலூர் ரோடு புத்தூர் பகுதி
அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில்
புதிய நிர்வாகிகள் தேர்வு.
வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில்…
Read More...
Read More...
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி திருச்சி சிஐடியு தரைக்கடை, தள்ளுவண்டி…
தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று திங்கள் கிழமை…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை திறக்கும் முன் இன்று போராட்டம் . 300-க்கும்…
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த
பஸ் நிலையம் முன் குவிந்த ஆட்டோ டிரைவர்கள்
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
Read More...
Read More...
திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த நாடார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக 79 வயதான பிரபல தொழிலதிபர் சிவ் நாடார் ரூ.206 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
வாமா சுந்தரி அறக்கட்டளை' மூலம் இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை…
Read More...
Read More...
தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது .1050 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் நேற்று ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்ட குடிமைப்பொருள்…
Read More...
Read More...