Browsing Category
Business
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.
23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,
டாஸ்மாக்…
Read More...
Read More...
இன்று இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல்.குடிமகன்கள் அதிர்ச்சி.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.
மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் இன்று 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு
பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு
கலெக்டர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் போராட்டம்.
பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.மாநில தலைவர் எம்.கே .…
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா
மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா
நாளை (11-ந்தேதி)திருச்சி ஜங்ஷன்…
Read More...
Read More...
திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர்…
Read More...
Read More...
திருச்சி கே.கே. நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ். பிரமாண்ட உணவகம் திறப்பு.ஸ்டார் ஹோட்டல்களை…
திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே புதிய எஸ்.பி.எஸ். சைவ அசைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே எஸ்.பி.எஸ் சைவ, அசைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு…
Read More...
Read More...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும்…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருச்சிராப்பள்ளி.
மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் வணிக சந்திப்பு
சுய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் உதவிக்குழுக்களுக்கு (SHGs) சந்தை அணுகலை…
Read More...
Read More...
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...
Read More...