Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விவசாயம்

தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது.திருச்சியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு நெடுந்தூர பயணம் பி. ஆர். பாண்டியன் பேட்டி. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ்…
Read More...

திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கடும் வாக்குவாதம். விவாதம் வேண்டாம் கலெக்டர் அதிரடி.

திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மோதல்- பரபரப்பு இங்கு விவாதம் வேண்டாம். கலெக்டர் உத்தரவு. திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் விதைப்போம் பனை விதை நிகழ்ச்சி.

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் விதைப்போம் பனை விதை நிகழ்ச்சி பொன்மலையில் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர், தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார்…
Read More...

திருச்சியில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருச்சியில் 28ந் தேதி நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள் பங்கேற்பு. ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி…
Read More...

திருச்சியில் விவசாயிகளின் மேன்மை குறித்த வேளாண் தனிப்பாடல் வெளியீட்டு விழா.

வேளாண்மையின் சிறப்பையும், விவசாயிகள் மேன்மை குறித்தும், அவர்கள் போற்றப்படக்கூடிய அவசியம் குறித்தும் விமா புரொடக்ஷன் சார்பில் விமலா தேவி தயாரிப்பில் மணிபாரதி எழுதி இயக்கிய வேளாண் என்ற தனிப்பாடல் வெளியீட்டு விழா திருச்சி மத்திய…
Read More...

விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி.திருச்சியில் பிக்ஹாட் அறிமுகம் செய்தது.

திருச்சி விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்தது பிக்ஹாட்! இப்பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த வேளாண் சமூகத்தினருக்கு இச்செயலி பயனுள்ள சேவையை வழங்கும் . இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான…
Read More...

திருச்சியில் சூறாவளி காற்றில் குலை தள்ளிய வாழைகள் சாய்ந்ததில் பல லட்சம் நஷ்டம்.விவசாயிகள் வேதனை.

வயலூர், அந்தநல்லூர் பகுதிகளில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன திருச்சியை அடுத்த அந்தநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிச்சாவரம், கீழ்பத்து,…
Read More...

திருச்சி அருகே விவசாய தந்தையை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மகன் கைது.

முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தந்தையை சொத்து தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி…
Read More...

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே மரணம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தெற்கு இருங்கலூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சவரிமுத்து மகன் பிலவேந்திரன் (வயது 56) விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று…
Read More...

ஆற்று மணலைப் பாதுகாக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்…

ஆற்று மணலை பாதுகாக்க கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தர்ணா போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதை மறுத்து மேற்கு…
Read More...