Browsing Category
விவசாயம்
திருச்சியில் வேளாண்மை விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கம்.
திருச்சியில் இன்று
வேளாண்மை விளைபொருட்களுக்கான
ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி: வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு. மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக கூறியதன் எதிரொலி .
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் பொங்கல் திருநாளுக்காக 12ஆம் தேதி முதல் கரும்பு அறுவடை.
திருச்சியில் பொங்கல் அறுவடைக்கு காத்திருக்கும் 30 லட்சம் செங்கரும்புகள்.
திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்து நிற்கின்றன.
சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப்…
Read More...
Read More...
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து போராட்டம் . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி உறையூர் அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவர்…
Read More...
Read More...
சிப்காட் போராட்ட விவசாயிகளை நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையிலான…
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் அனைத்து விவசாயிகள் சங்கங்களைச் சோந்த போராட்டக் குழுவினா் நேற்று தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.இந்தப் போராட்டத்துக்கு, காவிரி டெல்டா சங்க ஒருங்கிணைப்பாளா் தீட்சிதா்…
Read More...
Read More...
முதல்வரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து படையல் வைத்து ஈமச்சடங்கு செய்த அய்யாக்கண்ணு தலைமையிலான…
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கு ஈமச் சடங்குகள் செய்த விவசாயிகள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை…
Read More...
Read More...
காத்திருப்பு போராட்டம் 50வது நாளில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் மண்ணுளிப் பாம்பு, எலி தின்னும்…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 50 வது…
Read More...
Read More...
வெண்டைக்காய்,சுரைக்காய்களை கொட்டி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர்
அய்யாகண்ணு தலைமையில் திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
48வது நாளான இன்று வெண்டைக்காய் சுரைக்காய்க்கு சாகுபடிக்கு…
Read More...
Read More...
அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும்.…
Read More...
Read More...
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அமைச்சர் உதயாநிதி…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More...
Read More...