Browsing Category
விபத்து
இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது.
இந்நிலையில்…
Read More...
Read More...
ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருச்சி ஆர்டிஓ அவரது ஆசிரியை மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை .
நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆசிரியரான அவரது மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.
திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக…
Read More...
Read More...
திருச்சியில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி முதியவர் பரிதாப பலி .
திருச்சியில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாப பலி .
இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபரிதம்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
திருச்சி பாலக்கரையில்
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) இவர் அந்தப் பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.…
Read More...
Read More...
3 மாணவர்கள் உயிரிழப்பு . ஸ்ரீரங்கம் காவல்துறையினர் குற்ற இறுதி அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யாதது…
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஸ்ரீரங்கம் வேதபாடசாலை மாணவர் உயிரிழப்பு.வேதபாடசாலை மாணவர்களுக்கு நீச்சல்…
Read More...
Read More...
இன்று உறையூரில் வேப்பமரம் முறிந்து விழுந்து தாய், குழந்தை படுகாயம் .
இன்று உறையூர் டாக்கர் ரோட்டில் தாய், மகள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்து
தாய், குழந்தை படுகாயம் .
மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டில் காய்கறி தரைக்கடைகள் உள்ளன.இங்கு அப்பகுதியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண்…
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண் படுகாயம் .
புதுப்பெண் படுகாயம் -வேளாங்கண்ணி சென்று விட்டு திரும்பிய போது நடந்த பரிதாப சம்பவம் .
கேரளாவில்…
Read More...
Read More...
திருச்சியில் கடந்த 2 1/2 ஆண்டுகளில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறியதாக ரூ.56 கோடியே 84 லட்சம் வசூல்…
திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் உயிரிழந்திருப்பதால், விபத்துகளைத் தடுக்கவும், இறப்புகளைக்…
Read More...
Read More...
இன்று திருச்செந்தூரிலிருந்து தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பயணம் செய்த காரில் லாரி மோதி…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணம் செய்த காரில் லாரி மோதி பாதுகாப்பு போலீசார் 4 பேர் பரிதாப பலி.
நீதிபதி உட்பட 2 பேர்…
Read More...
Read More...
பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட 3 பேர் காயம்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட மூணு பேரு காயம் .
செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி…
Read More...
Read More...