Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.

திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார். அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...

திருச்சியில் தேர்வு விடுமுறையில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11ம்…

திருச்சியில் தேர்வு விடுமுறையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11 ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உத்தேந்திரன்…
Read More...

விஜயின் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை முழு விபரம்…

கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. …
Read More...

விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...

திருவெறும்பூரில் இன்று பாதாள சாக்கடை சுத்தம் செய்த ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர் மூச்சுத் திணறி…

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி, (வயது 30) பிரபு (வயது 32) ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பாதாள…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் பரிதாப பலி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் தனது…
Read More...

ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி…

ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாப பலி . உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் ரகுபதி (வயது 64).இவர் மினி பஸ்…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் மோதி இடிந்து விழுந்ததில் 2…

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் எந்திரம் மோதி இடிந்து விழுந்ததில் 2 பெண் காவலர்களின் வாகனங்கள் சேதம். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளது.இந்த கண்டோன்மென்ட் காவல்…
Read More...

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி. திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில்…
Read More...

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்த கார் .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...