Browsing Category
விபத்து
திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க… Read More...
தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் குப்பை லாரியில் மோதி பரிதாப பலி.
தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் டூவீலரில் குப்பை லாரி மீது மோதி பலி.
திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31) இவர் டிப்ளமோ… Read More...
அரியலூர்: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார். ஹோட்டல் அதிபர் கருகி இறந்த பரிதாபம்.
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி
பஸ்சின் முன் பாய்ந்து 38 வயது மதிக்கதக்க ஆண் சாவு கன்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்,… Read More...
திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம்,…
திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ்… Read More...
ஸ்ரீரங்கம்: மினி வேனில் திருமணத்திற்கு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் படுகாயம்.
ஸ்ரீரங்கம் அருகே இன்று நடந்த சாலை விபத்து:
திருமண கோஷ்டி
மினி பஸ் கவிழ்ந்தது.
2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்.
திருச்சி சமயபுரம் ஆதி மாரியம்மன்
கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருமண… Read More...
திருச்சி காவேரி பாலத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி .
திருச்சி காவிரி பாலத்தில்
கார் மோதி
2 வாலிபர்கள் பரிதாப பலி
போக்குவரத்து போலீசார் விசாரணை.
திருவரங்கம் காவிரி பாதத்தில் நள்ளிரவில் கார் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம்… Read More...
திருச்சி தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.
திருச்சியில் தேவாலயத்தில்
30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு.
திருச்சி கே.கே.நகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர்… Read More...
இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன். தந்தையை கைது செய்து சிறையில் அடைத்த…
இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை சிறையில் அடைப்பு.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவூர்சத்திரம் ஆர். கே. பெட்ரோல் பங்க் அருகே ஆல்வின் என்பவர்… Read More...
சாலை விபத்தில் நண்பருடன் சென்று பாத்திர வியாபாரி பரிதாப சாவு
மணப்பாறையில் நடந்த சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (வயது 48).
பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68)… Read More...