Browsing Category
வானிலை
திருச்சி தொடர் மழையால் பொதுமக்கள் அவதி. வீடுகளில் புகுந்த மழை நீர் .
திருச்சி:தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்,பொதுமக்கள், வியாபாரிகள் அவதி.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றமுத்த தாழ்வு நிலை காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த்து வருகிறது.… Read More...
புயல்,மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் காயல் அப்பாஸ் வேண்டுகோள் .
பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்… Read More...
திருச்சியில் 2வது நாளாக தொடர்ந்து மழை. மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பதிவான மழை அளவு விபரம்.

திருச்சியில் இரண்டாவது நாளாக தொடர் மழையால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More...
சுவிட்ச் ஆப் ஆனாலும் செயல்படும். மழைத்தொடர்பாக முன்பே தெரிந்து கொள்ள புதிய செயலி. திருச்சி கலெக்டர்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை குறித்த தகவல்களையும், எச்சரிக்கை அறிவிப்புகளையும் அறிந்து கொள்ள அரசின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியா் மா.பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.… Read More...
தமிழகத்தில் நாளை இந்த வருடத்தின் முதல் புயல் ரெமல். ஆனாலும் வெப்பம் உச்சம் தொடும்.
நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, கோடை… Read More...
திருச்சியில் 127 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெயில்.
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்திய… Read More...
திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு
திருச்சி, மதுரை ஆகிய மத்திய மாவட்டங்களிலும். வெப்ப அலை வீசும். நாளை வரை வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று நிலவரப்படி, தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ்…
Read More...
Read More...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?
ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்…
Read More...
Read More...
தமிழகத்தில் இன்று வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் . மக்களே வெளியே போகாதீங்க 🌞
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
Read More...
Read More...
இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…
அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
Read More...
Read More...