Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ரயில்வே

159 ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது .

திருச்சியில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் நேற்று செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் பாலம்) ஆங்கிலேயோ்…
Read More...

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை தொடக்கம்

புதிய பாலம் கட்டும் பணிக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்தாண்டு மாா்ச் மாதம் இப்பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க…
Read More...

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் கேட்பாரற்றுக் கிடந்த 30 கிலோ பான்பரக், ஹான்ஸ் . பறிமுதல் செய்த ரயில்வே…

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீலா, திருச்சி…
Read More...

திருச்சி எஸ்.ஆர். எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி எஸ்.ஆர். எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் பங்கேற்பு. 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள்…
Read More...

திருச்சி: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள ரயில்வே மேம்பாட்டு…

திட்டத்தின் முழு திறனையும் ஆராய சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்: பெரம்பலூருக்கான பசுமை ரயில் பாதை, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு. திருச்சி…
Read More...

ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணம் மற்றும் 2 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை…
Read More...

திருச்சி உடையான்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு யார் அவர் ரயில்வே போலீசார் விசாரணை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் திருச்சி ரெயில்…
Read More...

சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…

ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும். ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் .

நீடாமங்கலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில்…
Read More...