Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ரயில்வே

திருச்சி: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள ரயில்வே மேம்பாட்டு…

திட்டத்தின் முழு திறனையும் ஆராய சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்: பெரம்பலூருக்கான பசுமை ரயில் பாதை, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், திருச்சி ஆலோசனை கூட்டத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு. திருச்சி…
Read More...

ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தவறவிட்ட பணம் மற்றும் 2 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை…
Read More...

திருச்சி உடையான்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு யார் அவர் ரயில்வே போலீசார் விசாரணை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் திருச்சி ரெயில்…
Read More...

சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…

ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும். ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...

2 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் .

நீடாமங்கலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா். மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில்…
Read More...

அரியலூர் ரயில் நிலையத்தில் ரூ.77 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா ?

அரியலூரில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அரியலூா் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை…
Read More...

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் கைது .

திருச்சி ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டியன், திருச்சி…
Read More...

உயர் அதிகாரிகள் இரட்டை அர்த்த பேச்சு உள்ளிட்ட டார்ச்சர் அளித்த விபரங்கள் பட்டியலுடன் ரயில்வே எஸ்…

உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, ரயில்வே பெண் காவலர் ஒருவர், பணியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக ரயில்வே போலீசில், திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி. திருச்சி ரயில்வே எஸ்.பி.,க்கு,…
Read More...

திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க…
Read More...