Browsing Category
ரயில்வே
நாளை முதல் மாற்றம் செய்யப்படவுள்ள திருச்சி கோட்ட ரயில்களின் நேரங்கள் விபரம்…
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஓடும் பல்வேறு ரயில்களின் நேரம் நாளை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது..
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி -…
Read More...
திருச்சி -… Read More...
பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும்…
பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் வாயிலில் தலை தூக்கி உள்ள பேனர் கலாச்சாரம்.கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள்.
திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் (Armoury Gate) பகுதியில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளால்…
Read More...
Read More...
அடையாளம் காண உதவுங்கள்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரைப் பற்றி…
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் ( வயது 50) கணவர் பெயர் செல்வராஜ் .
தாயம்மாள் கடந்த இரண்டு நாட்களாக திருச்சி ரயில் நிலைய நடைமேடையில் உடல் நல குறைவால் காணப்பட்டவரை
ரயில்வே காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள்…
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :....
இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...
Read More...
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு.
முகவரி மற்றும் அடையாளம் காண உதவுங்கள் திருச்சி இரும்பு பாதை காவல் துறை அதிகாரிகள் விசாரணை.
நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி…
Read More...
நேற்று சனிக்கிழமை (12.12.2025. ) மாலை 7 மணிக்கு முன்பாக காவேரி… Read More...
இதுதான் அனுபவம். ரயில்வே பொறியாளர்களால் 5 மணி நேரம் ஆகும் என்ற வேலையை 10 நிமிடத்தில் முடித்த நபர்.…
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரயில்வே கிராசிங் ஒன்றில் ஒரு சரக்கு ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், பல மணி நேரம் நின்றது.
ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று…
Read More...
ரயில்வே பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, அந்தச் சிக்கலைச் சரிசெய்ய சுமார் 5 மணி நேரம் ஆகும் என்று… Read More...
திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்…
திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில்
ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி.
தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை…
Read More...
Read More...
வேலைப்பளுவை குறைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அகில இந்திய ரயில்…
வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும்.
ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க… Read More...
திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற…
திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது.
இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது.
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...
Read More...