Browsing Category
ரயில்வே
திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற…
திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது.
இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது.
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
பணிக்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்.
குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் நடந்தே பணிக்குச்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று நடந்த ரெயில் விபத்து ? மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்,
திருச்சியில் இன்று நடந்தது
ரெயில் விபத்து ஒத்திகை நிகழ்ச்சி
தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் விபத்து தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி ரெயில்வே குட்ஷெட் யார்டு…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைப்…
திருச்சி பொன்மலையில்
எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று…
Read More...
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று… Read More...
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே திக்கு முக்காட வைத்த எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட பொதுச்…

திருச்சி
கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே.....
திக்கு முக்குகாட வைத்த திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலாளர்எ ஸ்.வீரசேகரன்
இன்று வைகுண்ட ஏகாதசியா என்று கேட்கும் அளவிற்குஎ ஸ்ஆர்.எம்.யூ. தொண்டர்கள்… Read More...
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:-
எஸ்ஆர்எம்யூ மற்றும் ஏஐஆர்எப் திருச்சி கோட்டம் அனைத்து கிளைகள் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பாக…
Read More...
Read More...
இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது.
இந்நிலையில்… Read More...
திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் செய்யப்பட்டுள்ள…
திருச்சி- காரைக்கால் இடையே நாள்தோறும் இயக்கப்படும் டெமு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி யூனியன்…
Read More...
Read More...