Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

தமிழகத்தில் தற்போது டெங்குடன் சேர்ந்து பரவும் சிக்கன் குனியா.

டெங்கு நோய் தொற்று காரணமாக சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாகவே சென்னையில் சிக்கன் குனியா காய்ச்சலும் பரவி வருவதால்…
Read More...

ஒரு வயது குழந்தை விழுங்கிய காயின் பேட்டரியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை…

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கிராமத்தைச் சோந்த நல்லதம்பி என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை, கடந்த 21ஆம் தேதி வீட்டில் விளைாடியபோது, விளையாட்டு பொம்மைகளுக்கு பயன்படுத்தப்படும் வட்ட வடிவ பேட்டரி காயினை எடுத்து விழுங்கியுள்ளது.…
Read More...

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான புதிய பிரிவு துவக்கம்.

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது. திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி. செந்தில்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் சாவு.டெங்கு காய்ச்சலா?

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜா சுகுமார், அவரது மனைவி கனகவல்லி (வயது 38). கனகவல்லிக்கு நேற்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணாத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டார், அங்கு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு ரெடி.பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை…
Read More...

திருச்சியில் ஸ்கில் இந்தியன் மற்றும் ஆத்தூர் நாகா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான…

திருச்சியில் மாநில அளவிலான மருத்துவக் கல்வி கருத்தரங்கம். ஸ்கில் இந்தியன் மற்றும் ஆத்தூர் நாகா பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான மருத்துவ கருத்தரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
Read More...

திருச்சி: தி ரோஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோரிமேடு பகுதியில் தி ரோஸ் பல் மருத்துவமனை புதிதாக…
Read More...

திருச்சி ராயல் பேர்ல் இ.என்.டி. மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம் பெண் பலி.டாக்டர் ஜானகிராமனை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள் ரூபசௌவுந்தரி (வயது 20). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில்…
Read More...

திருச்சி மத்திய சிறை மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது காவேரி…

திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கென பிரத்யேகமாக செயல்படும் சிறை மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவ உபகரணங்கள் உள்ள நிலையில் நவீனமான இசிஜி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை…
Read More...

2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அகற்றம்

திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூா் காலனியைச் சோந்த 2 வயது ஆண் குழந்தை, நேற்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிா்பாராதவிதமாக ஆடைகளில் பயன்படுத்தும் ஊக்கு கீழே விழுந்துள்ளதை எடுத்து குழந்தை…
Read More...