Browsing Category
மருத்துவம்
இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .
இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம்
(ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.
வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்…
Read More...
Read More...
நெஞ்சு சளிக்கு இயற்கையான எளிதான வைத்தியம்.
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும்.
இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளியாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை…
Read More...
Read More...
அடடா இவ்வளவுதானா ? உடல் உபதைகளுக்கான எளிய கை வைத்தியம்.
தெரிந்து கொள்வோம் மருத்துவம்
தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய்,…
Read More...
Read More...
திருச்சியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் இதய நோய் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு.
திருச்சியில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி…
Read More...
Read More...
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளம் பெண் டாக்டர் உயிரிழப்பு. கொரோனா தடுப்பூசி காரணமா ?
சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு…
Read More...
Read More...
திருச்சியில் வெறிநாய்க்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு. இலவச தடுப்பூசி…
திருச்சி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின்…
Read More...
Read More...
திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான 2 நாள் சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை…
திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும்மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்…
Read More...
Read More...
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர்…
புதுக்கோட்டையில் மருத்துவர் இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப…
Read More...
Read More...
உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து…
உலக விபத்து மற்றும் உடற்காய தினத்தை முன்னிட்டு அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து விழிப்பபுணர்வு பேரணி.
திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் தொடங்கி, கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் சாலை, கோகினூர் தியேட்டர், மேரிஸ்…
Read More...
Read More...
சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சினைகளுக்கு முதல் முறையாக திருச்சி அப்போலோவில் அதிநவீன சிகிச்சை.
சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு அதிநவீன சிகிச்சை முறையில் சிறப்பான தீர்வு
திருச்சியில் முதன் முறையாக திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும்…
Read More...
Read More...