Browsing Category
மருத்துவம்
விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி.இந்தப் பனிமூட்டம் குழந்தைகளை அதிகம்…
விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி .
குளிரினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
திருச்சியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பலத்த மழை பொழிந்த நிலையில், மழை நின்றது முதல் பனி கொட்ட தொடங்கியது.
இதனால் திருச்சி… Read More...
திருச்சி ராயல் பேர்ல் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மிகப்பெரிய புதிய சாதனை. நிர்வாக இயக்குனர்…
திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது :
திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது… Read More...
திருச்சி: மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவினை…
மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையில்
நவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரிவு. திருச்சியில்
அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஸ்ரீ குமரன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தையின் மூச்சுச் குழாயில் சிக்கியிருந்த திருகு வெற்றிகரமாக…
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோந்த 3 வயது ஆண் குழந்தை கடந்த 13 ஆம் தேதி கால் கொலுசின் திருகை தவறி… Read More...
திருச்சியில் முதன்முறையாக வலியின்றி குறைந்த செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை…
மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் இன்று திருச்சிராப்பள்ளியில் அறிமுகப்படுத்தியது.
இது… Read More...
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி நீதிமன்றத்தில் இனி மாதம்தோறும் முதல் வாரத்தில் கட்டாய இலவச…
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில்… Read More...
திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம். ஏராளமானோர் பங்கேற்பு .
திருச்சி தில்லைநகர்
ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம்.
திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் ரோடு ஐந்தாவது கிராஸில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நேற்று… Read More...
அரசு தலைமை மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர். இவனெல்லாம் டாக்டர் ஆகி…
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான… Read More...
கலிகாலம் என்பது இதுதானா ? தஞ்சையில் 9ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த பெண் குழந்தை . அப்பா 10ஆம் வகுப்பு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு… Read More...
திருச்சி அருகே இறந்தும் ஆறு பேரை வாழ வைத்த நபருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை
ஒருவரால் வாழ்வு பெற்ற ஆறு பேர்: உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தீராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி மனைவி,… Read More...