Browsing Category
மருத்துவம்
தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் மாபெரும் மருத்துவ முகாம் 21…
திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 21 வது வார்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து நத்தர்ஷா பள்ளி…
Read More...
Read More...
திருச்சி ஒத்தக்கடையில் ராஃபா பிசியோதெரபி கிளினிக்கை டாக்டர் செந்தில் திறந்து வைத்தார்.
திருச்சி ஒத்தக்கடை அமெரிக்கன் ஆஸ்பத்திரி எதிரில் பெட்ரோல் பங்க் அருகில் RAPHA (ராஃபா) பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.வி.என் ஹாஸ்பிடல்…
Read More...
Read More...
ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...
Read More...
திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் 54 வயது நபர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி…
திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில்
மின்வாரிய ஊழியர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் .
பெரம்பலூரை சேர்ந்தவர் மின்வாரிய பணியாளர் சுரேஷ் ( வயது 54 ) கடந்த 4 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது.
…
Read More...
Read More...
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி “தி ஐ ஃபவுண்டேஷன்” கண்…
திருச்சி தி ஐ ஃபவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி.
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பாக, இன்று வெள்ளிக்கிழமை (14.03.2025) காலை கண் நீர் அழுத்த நோய்…
Read More...
Read More...
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு முகாம். நாளையே கடைசி நாள்.…
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 10.3.2025 திங்கட்கிழமை தொடங்கி நாளை…
Read More...
Read More...
திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு…
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்..
உலக சிறுநீரக தினத்தை ( மார்ச் -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் இன்று திங்கட்கிழமை…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் குடிபோதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சிறப்பு.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை…
Read More...
Read More...
திருச்சி அருகே 10 ஆண்டுகளாக சிக்காமல் டாக்டராக செயல்பட்டு வந்த நர்ஸ் கைது .
மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு டாக்டர் போன்று சிசிச்சை அளித்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா,அய்யம்பாளையம் தரகுகாரன் கொட்டத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 44). கூலித் தொழிலாளியான…
Read More...
Read More...