Browsing Category
மதுரை
பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் தமிழகத்தில்… Read More...
மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் பெண் சிசுவை அடித்து கொன்ற பெற்றோர் கைது.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி பிறந்த ஆறு நாட்களே ஆன பெண் சிசு இழந்தது குறித்து காவல் நிலையத்தில்
பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்… Read More...
இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபர் கைது.
கோவையில் திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போட்டோகிராபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பேஷன் போட்டோகிராபர் கணேஷ் ஆனந்த், கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில் …
Read More...
Read More...
மதுரைஅதிமுக உட்கட்சித் தேர்தல்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்
மதுரை மாநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளுக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணையாளர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு…
Read More...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணையாளர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு… Read More...
23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.
சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர்.
அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...
Read More...
ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை. மாவட்ட ஆட்சித் தலைவர்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் வருவதற்கு தடை விதித்து விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-
விருதுநகர் மாவட்டத்தில்…
Read More...
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-
விருதுநகர் மாவட்டத்தில்… Read More...
தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் மரணம் நிகழாது. எய்ம்ஸ் மருத்துவமனை.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் நாடெங்கும்… Read More...
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய போலீசார். புலம்பியபடி சென்ற பொதுமக்கள்.
தேனியில், டிரோன் கேமரா பறக்கவிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று போலீசார் திட்டமிட்டனர்.
இந்த டிரோன் கேமராவில் வாகனங்கள் அதிக அளவில் செல்வது போன்று காட்சிகளை பதிவு செய்வதற்காக, சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை போலீசார் நீண்ட நேரம்… Read More...
மதுரையில் பறக்கும் விமானத்தில் திருமணம். பணியில் இருந்த ஊழியர்கள் இடைநீக்கம்
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர். இவர் தனது மகன் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்து அந்த விமானத்தில்… Read More...
மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு . பொதுமக்கள் அச்சம்
மதுரையில் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள்… Read More...