Browsing Category
மதுரை
கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு ரூ.50 டிப்ஸ். ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு.
திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது…
Read More...
Read More...
திருச்சியில் 1997ம் ஆண்டில் ஏல சீட்டில் பணம் கட்டிய 49 நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி…
திருச்சியில் ஏலச் சீட்டில் முதலீடு செய்து, தொகை திரும்ப கிடைக்காத 49 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரூ.17.84 லட்சம் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில்…
Read More...
Read More...
திருச்சி டிஜஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி அனுப்பிய மனுவைச் சட்டப்படி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை…
Read More...
Read More...
புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய 35 வயது எஸ்ஐ கைது .
தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து… Read More...
அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More...
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்கும். வருமான வரித்துறை…
மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபல நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-
முதலில் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.
மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை… Read More...
அலங்காநல்லூரில் மகன் இன்ப நிதிக்காக பெண் ஆட்சியரை அவமானப்படுத்திய உதயநிதி: அண்ணாமலை சீற்றம்
துணை முதலமைச்சர் உதயாநிதி ஸ்டாலினின் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம் என பாரதிய ஜனதா… Read More...
கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் அளித்த திமுக அரசு ஜல்லிக்கட்டில்…
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை… Read More...
ஓசியில் புல்லட்டை சர்வீஸ் செய்ய மறுத்த ஊழியரை தாக்கிய காவலர்.
ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி…
Read More...
Read More...
50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது.
சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்… Read More...