Browsing Category
மணப்பாறை
மணப்பாறையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே வியாபாரி வெட்டிக்கொலை.மகன் படுகாயம்.
மணப்பாறையில்
காதல் தகராறில் வியாபாரி சரமாரி வெட்டி கொலை
தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) ஐஸ் வியாபாரி. இவர் இன்று…
Read More...
Read More...
மணப்பாறை: ரூ.2000 லஞ்சம் பெற்ற வணிகவரித்துறை அலுவலர் கைது.
மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு.
இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத்…
Read More...
Read More...
மணப்பாறை: விபத்தில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம். முதல்வர் அறிவிப்பு.
மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி கல்கொத்தனூர் பிரிவு சாலை அருகே திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக எதிர்புற சாலைக்குச் சென்றது. அப்போது அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தின்…
Read More...
Read More...
.மணப்பாறை காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த டிக் டாக் சூர்யா கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடும்ப பிரச்னைக்காக காவல்நிலையத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட டிக் டாக் சூர்யா கைது.
மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியைச் சோந்தவா் மருதுபாண்டி மனைவி சூா்யாதேவி (வயது28). இவா், டிக்டாக்…
Read More...
Read More...
வேலைக்கு போக சொல்லி தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை.
வையம்பட்டி அருகே
தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சாலமன் (வயது 29). பெயிண்டர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…
Read More...
Read More...
மணப்பாறையில் கர்நாடகா நிறுவனத்தின் பெயரில் செயல்பட்ட 5 அரிசி ஆலைகள் மீது வழக்கு பதிவு.
கர்நாடக நிறுவனத்தின் பெயரில் விற்பனை
மணப்பாறையில் 5 அரிசி ஆலைகள் மீது போலீசார் வழக்கு.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மஞ்சு கொண்டா இவர் கர்நாடகத்தில் ஸ்ரீ நவாப் அக்ஷயா…
Read More...
Read More...
மணப்பாறை:குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை
கே.பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32) பெயிண்டர்.
இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் மது போதையில்…
Read More...
Read More...
மணப்பாறை:அரசு நிலத்தில் கண்ணாடி குப்பைகளை கொட்டியதை தட்டிக் கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை…
மணப்பாறை அருகே அரசு நிலத்தில் கண்ணாடி குப்பை கொட்டியதை தட்டி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்: திருச்சி ஆட்சியரிடம் புகார் .
மணப்பாறை அருகே அரசு நிலத்தில் கண்ணாடி குப்பையை கொட்டியதை தட்டி கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை…
Read More...
Read More...
அதிமுக நிர்வாகிகளுக்கு கையேடுகளை வழங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் குமார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை சட்டமன்ற…
Read More...
Read More...
திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?
திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக…
Read More...
Read More...