Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பார்வையற்ற பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலையா?திருச்சி ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா்…

பார்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது…
Read More...

திருச்சியில் ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ?

திருச்சியில் தங்க வியாபாரி மடக்கி ரூ 12 கோடி தங்கம் கொள்ளை சம்பவம் : பவாரியா கொள்ளையர்கள் கைவரிசை ? போலீசார் -தீவிர விசாரணை சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை…
Read More...

திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை. திருச்சி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு. மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து…
Read More...

உங்க விஜய் நான் வரேன் என்ற லோகோவுடன் விஜயின் பிரச்சார வேன் திருச்சி வந்தடைந்தது .

அரியலூரில் இன்று சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உள்ளனர். திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிருந்து…
Read More...

அறக்கட்டளை நடத்தி பல கோடி மோசடி செய்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் சிபிசிஐடி போலீசாரால் கைது…

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை…
Read More...

மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ் பேராசிரியர்…

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. தமிழ் துறையில் பேராசிரியராக நாகராஜன் என்பவர்…
Read More...

திருச்சி ஹார்ட்வேர் கடை லிப்டில் சிக்கி பெண் பணியாளர் பரிதாப பலி.

திருச்சி ஹார்ட்வேர் கடை லிப்டில் சிக்கி பெண் பணியாளர் பரிதாப பலி. போலீசார் விசாரணை. திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் . இவரது மனைவி சுமதி (வயது52) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில்…
Read More...

திருச்சியில் குடியில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

திருச்சியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை. தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி…
Read More...

வாலிபர் மீது 35 வயது பெண்ணுக்கு அடங்காத காமவெறி கணவனின் உயிரைப் பறித்தது .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கள்ளக்காதல் காரணமாக கூலித் தொழிலாளி ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளைப்பட்டியைச்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 17 வயது மாணவி தற்கொலை. காரணம்?

எடமலைப்பட்டி புதூரில் 17 வயது மாணவி தூக்குப் போட்டு தற்கொலை எ. புதூர் போலீசார் விசாரணை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 ) இவர்…
Read More...