Browsing Category
போலிஸ்
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி
திருச்சி கொள்ளிடம்
ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து
மோதி முதியவர் பரிதாப பலி
போக்குவரத்து போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் தனது…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரின் 14 மகள் திடீர் மாயம் .
திருச்சி மாநகராட்சி
தூய்மை பணியாளரின்
14 மகள் திடீர் மாயம் .
திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி
பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார்…
Read More...
Read More...
திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை…
திருச்சியில் ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் ரயிலில் இருந்து குதித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை :
மாணவர்கள் 5 மாணவர்கள் கைது
மிரட்டி பணம் பறித்த வீடியோ, கடிதம் சிக்கியது -பரபரப்பு தகவல்கள்
ஒரினச்சேர்க்கைஈர்ப்பால் இளைஞர்…
Read More...
Read More...
திருச்சி: 11ஆம் வகுப்பு மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய அக்காவின்…
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோர் இறந்து விட்டதால் அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிறுமியின் பெரியப்பா மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் என்பவருக்கு திருமணம்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களின் உத்தரவு படியும் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி…
ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பாலத்தில் உறங்கிய முதியவர் மீது மினி பஸ் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாப பலி .
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் ரகுபதி (வயது 64).இவர் மினி பஸ்…
Read More...
Read More...
கரூர் வைஸ்யா வங்கி சார்பில் திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை…
திருச்சியில் இணைய (சைபர்) பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும் கரூர் வைஸ்யா வங்கி
60 நாட்கள் நிகழ்வாக இது நடத்தப்படுகிறது.
இந்நாட்டின் பிரபல தனியார் துறை வங்கிகளுள் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி)…
Read More...
Read More...
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் மோதி இடிந்து விழுந்ததில் 2…
திருச்சி கண்டோன்மெண்ட்
காவல் நிலைய வளாகத்தின் காம்பவுண்ட் சுவர் பொக்லைன் எந்திரம் மோதி இடிந்து விழுந்ததில் 2 பெண் காவலர்களின் வாகனங்கள் சேதம்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளது.இந்த கண்டோன்மென்ட் காவல்…
Read More...
Read More...
திருச்சி: இன்ஜினியரிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் இன்னர் சைஸ் என்ன என்று கேட்டு கட்டிப்பிடித்து…
திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் அதே கல்லூரியில் பணிபுரியும் ஒரு…
Read More...
Read More...
திருச்சி:பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய பெண் உள்பட 5 பேர் கைது. மூன்று பேருக்கு வலை
திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (வயது 36). இவா்,…
Read More...
Read More...