Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி மாவட்டத்தில் 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் அதிரடி கைது

திருச்சி மாவட்டத்தில் 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் இன்று அதிரடி கைது . மின்வாரிய வணிக ஆய்வாளர் கையூட்டு பெற்றமைக்காக இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி…
Read More...

திருச்சி:சுமாா் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சலோக சாமி சிலைகள் கண்டெடுப்பு .

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே பள்ளம் தோண்டியபோது, 10 பழைமையான பஞ்சலோக சிலைகள் மற்றும் 22 சிலைகளின் உதிரிப் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. காட்டுப்புத்தூா் அருகே உள்ள நத்தமேடு பழைய அக்ரஹாரம்…
Read More...

திருச்சியில் தேர்வு விடுமுறையில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11ம்…

திருச்சியில் தேர்வு விடுமுறையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11 ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உத்தேந்திரன்…
Read More...

திருச்சி தென்னூரில் சலூன் கடையை சேதப்படுத்தி ரு.2.16 லட்சம் திருடியதாக பெண் உள்ளிட்ட3 பேர் மீது…

திருச்சி தென்னூரில் சலூன் கடையை சேதப்படுத்தி ரு.2.16 லட்சம் திருடியதாக பெண் உள்ளிட்ட3 பேர் மீது வழக்கு. திருச்சி உய்ய கொண்டான் திருமலை கீழ வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆர்த்தி (வயது 41). திருச்சி தென்னூரில் உள்ள வணிக…
Read More...

திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம்

திருச்சியில் இன்று காவலரை தள்ளிவிட்டு பலே திருடன் தப்பி ஓட்டம் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் .…
Read More...

திருச்சி பாலக்கரையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் குடியிலிருந்து விடுபட முடியாமல் தற்கொலை.

பாலக்கரையில் திடீர் தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44 ) இவர் சையது ரஃபி (வயது 43) என்பவரை கலப்புத் திருமணம் செய்தார். பின்னர் அரபு…
Read More...

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி திருச்சி பாலக்கரையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் .

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி திருச்சி பாலக்கரையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் . பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் பசுமாட்டை திருடிய வாலிபர் கைது

ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் பசுமாட்டை திருடிய வாலிபர் கைது திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 64 ) இவர் பசு மாடு வளர்த்து வருகிறார் . வழக்கம் போல் தனது வீட்டின்…
Read More...

திருச்சியில் .இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி…

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...

திருச்சி கே கே நகரில் கஞ்சா விற்றதாக 2 வாலிபர்கள் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது – ஒருவர் தப்பி…

திருச்சி கே கே நகரில் கஞ்சா விற்றதாக 2 வாலிபர்கள் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது - ஒருவர் தப்பி ஓட்டம் ஒரு கிலோ ம்ற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். திருச்சி கே கே நகர் ஜேகே நகர் காஜாமலை மெயின் ரோடு பகுதியில் கே கே நகர்…
Read More...