Browsing Category
போலிஸ்
மணப்பாறையில் கொலை செய்யப்பட்டவர் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
…
Read More...
Read More...
திருச்சியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வடமாநில கும்பல்
திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது .
ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே
செயல்படும் பெட்ரோல் பங்கில்
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட…
Read More...
Read More...
திருச்சி: செல்போனில் பிரீ பையர் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
லால்குடி அருகே
செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்…
Read More...
Read More...
திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர்
ஜீயபுரம் அருகே
திருமணமான 2 மாதத்தில் தங்கையை கைவிட்டதால் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் .
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 20).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
500 சவரன தங்கம், ரூ.2 கோடிக்கும் மேலான உண்டியல் பணத்தை ஆட்டையை போடும் நபர்களுக்கு துணை போகும் இந்து…
சுமார் 500 சவரன் ஆபரண தங்கம், 2 கோடி ரூபாய்க்கும் மேலான உண்டியல் காணிக்கை மற்றும் கோவில் திருப்பணி நன்கொடை தொகை எங்கே?
முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி மால்வாய்…
Read More...
Read More...
திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் சந்துக்கடை மது கூடம்.தட்டிக் கேட்கும் போலீசையே தாக்கும் திமுக…
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட கோனார் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கோழிக்கறி கடையின் பின் 24 மணி நேரமும் சந்து கடையில் மதுபானம் கள்ள சந்தையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்து கடை மதுபான…
Read More...
Read More...
திருச்சி ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டை பூட்டி சென்ற ஒரு மணி நேரத்தில் 20 பவுன் நகை திருட்டு .
திருச்சி ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டை பூட்டி சென்ற ஒரு மணி நேரத்தில் 20 பவுன் நகை திருட்டு .
திருச்சி கருமண்டபம் வசந்தா நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 51) இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வருகிறார். இவர் கடந்த 16 ந் தேதி…
Read More...
Read More...
கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார்.
கணவன் மனைவியிடம் பரிகாரம் செய்வதாக கூறி ரூ.16 லட்சம் ஏமாற்றிய ஶ்ரீரங்கம் சித்தர் மீது மோசடி புகார்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது 54) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று…
Read More...
Read More...
ரயிலில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .
இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர்…
Read More...
Read More...
ஶ்ரீரங்கத்தில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.காரணம் …
ஶ்ரீரங்கத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.
திருச்சி ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று
ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெரு பகுதியைச்…
Read More...
Read More...