Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்றவர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் தகராறு, கூலித்தொழிலாளியான சித்தப்பா  வெட்டி கொலை அண்ணன் மகன் கைது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலிபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை…
Read More...

திருச்சி கோட்டை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது.

திருச்சி கோட்டை பகுதி வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள ஓர்…
Read More...

இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமா இல்லை ? பெண் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் வறுத்தெடுத்த…

அரியலூரில் எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வந்த பெண்ணிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தகாத முறையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி.வருண்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். …
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 3000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் 2 ஆம்னி வேனுடன் கைது .

ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது 3500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆம்னி வேன்கள் பறிமுதல். நேற்று புதன்கிழமை 09.04.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாமளா தேவி…
Read More...

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம்.

திருச்சியில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஆட்டோ மோதி பெண் படுகாயம். ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்…
Read More...

காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.…

தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு…
Read More...

கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் லாரி மோதி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவா்கள் இருவா் நேற்று புதன்கிழமை லாரி மோதி உயிரிழந்தனா். குளித்தலை மாவட்டம், அய்யா்மலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஸிஏ மாணவா்களான…
Read More...

திருச்சி: நண்பனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது .

திருச்சி அருகே  போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு - வாலிபர் கைது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி…
Read More...

நண்பன் என நம்பி முழுவதும் காட்டிய பள்ளி மாணவியின் வீடியோவை பகிர்ந்த 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு .

குன்னூர. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் நட்பு ரீதியான முறையில் பழகி வந்துள்ளனர். இதன் பின்னர் அவர்களுக்குள் காதல்…
Read More...

கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...