Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

காவல் துறை பெண் போலீசாரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து…
Read More...

மகனை கழுத்தை அறுத்துக் கொன்று பிணத்துடன் படுத்து தூங்கிய தந்தை.

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சூரிய பிரகாஷ் (வயது 24) போதைக்கு அடிமையான இவர், தாய்-தந்தை மற்றும் சகோதரியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்து…
Read More...

தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் .

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…
Read More...

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.

30 லட்சம் பணத்தை ஏமாற்றிய திருச்சி அதிமுக பிரமுகர். திரும்ப கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்.காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு  செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும்,…
Read More...

பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம். மனைவியின் தலையை தனியாக எடுத்து வாசலில் வைத்த கணவர்.

பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாச உறவிலிருந்த பெண்ணிற்கு, கணவனே எமனான சம்பவம் .நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாட்டன் என்கிற அஜித் (வயது 27) கொத்தனார் வேலை பார்த்து வந்த இவருக்கு சுதா என்ற…
Read More...

விளையாட்டில் தகராறு. 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. 9ம் வகுப்பு மாணவன் மீது வழக்கு.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சரவணன் என்பவரது மகன் செல்வம் (வயது 13). இவர் கரட்டாம்பட்டி…
Read More...

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பலி.

திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி தொழிலாளி பரிதாப  பலி.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை…
Read More...

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, கருமகவுண்டம்பட்டி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). இவருக்கு ரம்யா (வயது 24) என்ற மனைவியும்…
Read More...

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது எடுக்கும் நடவடிக்கையை கண்டு கொடூர…

விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் நீதிக்காக போராடிய மக்களை அடித்த ஆய்வாளர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்…
Read More...