Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பெரம்பலூர்

நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளகளை நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இன்று ஆணை வழங்கினார். நாம் முதல்வன்…
Read More...

இந்து அறநிலைத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

இந்து அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம். தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் டிசம்பர்…
Read More...

தீபாவளியை முன்னிட்டு குபேர சிறப்பு பூஜை.பொதுமக்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.

செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் தீபாவளி சிறப்பு பூஜை. திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன்…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் மனு அளிக்க வந்த நரிக்குறவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை…

விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டி வருவாய் துறை அமைச்சரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்கள் கோரிக்கை. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்…
Read More...

தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிக்காட்டுதல் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக…
Read More...

ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...

300 ஏழை மாணவர்களின் உயர்கல்வி பெறுவதற்கான அனுமதியை வழங்கினார் பாரிவேந்தர்.

ஏழை மாணவர்கள் 300 பேருக்கு இலவசக் கல்வி. திருச்சியில் பாரிவேந்தர் வழங்கினார். திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பாராளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர்.டி.ஆர்.…
Read More...