Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

பெரம்பலூர்

ரேஷன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. 2.3 டன் அரிசி மாவு பறிமுதல்.

அரியலூரில் நூதன முறையில் ரேசன் அரிசியை அரைத்து கடத்த முயன்ற 3 பேர் கைது. மேலும் 2.3 டன் ரேசன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது, இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்த…
Read More...

300 ஏழை மாணவர்களின் உயர்கல்வி பெறுவதற்கான அனுமதியை வழங்கினார் பாரிவேந்தர்.

ஏழை மாணவர்கள் 300 பேருக்கு இலவசக் கல்வி. திருச்சியில் பாரிவேந்தர் வழங்கினார். திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பாராளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர்.டி.ஆர்.…
Read More...