Browsing Category
புதுக்கோட்டை
எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .
புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.… Read More...
இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் .…
மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் .
இன்னும் ஒன்பது அமாவாசைகளில்திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.
திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு
…
Read More...
Read More...
அண்ணியுடன் உல்லாசம். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அண்ணன் அதிர்ச்சி செயல் .
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள…
Read More...
Read More...
புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில்…
புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல்
புதுக்கோட்டை…
Read More...
Read More...
திமுகவினரை மதிக்காத திருநாவுக்கரசர் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் . கோபத்தில் கத்தியை…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில்…
Read More...
Read More...
காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...
Read More...
கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...
Read More...
ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...
Read More...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர்.
பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...
Read More...
இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .
தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...
Read More...