Browsing Category
புதுக்கோட்டை
திருச்சியில் நாளை அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைய…
திருச்சியில் நாளை அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு.
தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள்…
Read More...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள்… Read More...
திருச்சி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.
விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.…
Read More...
விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.… Read More...
2 நாள் பயணமாக நாளை திருச்சி வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு.
புதுக்கோட்டை, திருச்சியில்
மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்கிறார். பிறகு திருச்சியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவை வைத்து மத்திய மந்திரி அமித்ஷா…
Read More...
Read More...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...
Read More...
இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு…
திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி…
Read More...
Read More...
அயன் பாக்ஸில் மின்கசிவு. சீருடை அயன் செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி .
புதுக்கோட்டை அருகே மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா, தனது யூனிபார்மை அயர்ன் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
வங்கி வாசலிலேயே பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் திருச்சியில் சிக்கியது. கொள்ளையடித்த பணத்தில் குடி…
தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள்.
அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு…
Read More...
Read More...
அறக்கட்டளை நடத்தி பல கோடி மோசடி செய்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் சிபிசிஐடி போலீசாரால் கைது…
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியாா் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை…
Read More...
விராலிமலையை அடுத்துள்ள குடுமியான்மலையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் குடுமியான்மலையை… Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதியும் கொண்ட மிகப்பெரிய பேருந்து நிலையமாக 38 ஏக்கர் பரப்பளவில்…
Read More...
Read More...
எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் . அமைச்சர் கே.என்.நேரு உறுதி .
புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிா்ப்பு குறித்த சா்ச்சைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என திமுக முதன்மைச் செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.… Read More...