Browsing Category
பாராளுமன்றத் தேர்தல்
ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
அப்பொழுது அங்கே…
Read More...
Read More...
திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது .
திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.
பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான…
Read More...
Read More...
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும்…
தமிழகம் புதுச்சேரியில்
40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
காதர் மொய்தீன் பேட்டி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய யூனியன்…
Read More...
Read More...
திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல்…
புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு :
வாக்களிக்காமல் வெளியேறிய அதிமுக முன்னாள் எம்பி
திருச்சி வாக்குச்சாவடியில்
இன்று பரபரப்பு
தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு…
Read More...
Read More...
திருச்சி மக்களவை தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள். வேட்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்த சமூக…
திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு
கோரிக்கை விடுத்த
திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள்.
திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பில்
திருச்சி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து புதுக்கோட்டையில் பிரம்மாண்ட வாகன பேரணி .
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இருசக்கர வாகன பேரணியை தப்பாட்டம்,…
Read More...
Read More...
கவுன்சிலர் மண்டி சேகர் தலைமையில் எடத்தெரு பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 34 வது வார்டு கவுன்சிலர் மண்டி சேகர் எனும்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடர இரட்டை இலைக்கு…
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாரம்:
திருச்சி மக்களுக்கு சேவையாற்ற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்
அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து…
Read More...
Read More...
உங்கள் வாக்கை விழலுக்கு இறைத்த நீராக வீணாக்காதீர்கள். திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டு வருகிறார் . நேற்று திருச்சி மேற்கு தொகுதி காஜாமலை, இந்தியன் வங்கி காலனி , கிராப்பட்டி ,…
Read More...
Read More...