Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…
திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற…
சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று அனைத்து வசதிகளுடன் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்ல மாட்டோம் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு.
திருச்சி பழைய பால்பண்ணை…
Read More...
Read More...
திருச்சியில் ஈஸ்டர் பொதுக்கூட்டத்திற்கு முட்டுக்கட்டை யிடம் இனிகோ இருதயராஜ் எம் எல் ஏ . இந்திய…
கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதற்கு
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுப்போம்
இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் பேட்டி.
இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனர் கிறிஸ்து மூர்த்தி…
Read More...
Read More...
வாடகை உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில்…
எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் மஞ்சுநாத், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட பொருளாளர் தர்மர் ஆகியோர் கூறுகையில்
எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு…
Read More...
Read More...
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் சாமி ரவி , மோகன்ராம் ஆகியோரை போலி என்கவுண்டர் செய்ய…
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார் .…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…
திருச்சி பஞ்சப்பூர்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.
முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...
Read More...
இதுதான் திராவிட மாடல் பாலிசி. ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க…
குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் - இது திராவிட மாடல் பாலிசி - திருச்சியில் சீமான் பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று குட் ஞாயிற்றுக்கிழமை…
Read More...
Read More...
திருச்சியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் .…
திருச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற…
Read More...
Read More...
கிறிஸ்தவ பறையர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.வெள்ளமை…
வெள்ளமை இயக்கத்தின் சார்பில் கிருஸ்துவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பு. வெள்ளாமை இயக்க தலைவர்
ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயலாளர் வழக்கறிஞர் ஆரோக்கிய நாதன் கலந்து கொண்டு பேசுகையில்:-…
Read More...
Read More...
ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூட கையெழுத்து போடப்படும் என கூறிய கனிமொழி. டாஸ்மாக்கில் ரூ.2…
டாஸ்மாக் ரூ.2 லட்சம் கோடி ஊழல், முறைக்கேடு
திமுக தலைமைக்கு தொடர்பு?
திருச்சியில் எச். ராஜா பேட்டி.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி…
Read More...
Read More...