Browsing Category
நீதிமன்றம்
வாலிபருடன் உல்லாசம்.நேரில் பார்த்த 4 வயது மகனை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை.…
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (வயது 30).
இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே…
Read More...
Read More...
உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதை விதைப்பு.
தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு பனை விதைப்பு
உலக மண் தினத்தை முன்னிட்டு இன்று 05.12.24 மாலை 5.30 மணியளவில் பொன்மலை பகுதியில் பனை விதை நடப்பட்டது.
மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஹை கோர்ட்…
இன்று திருச்சி போர்ட் போலியோ மற்றும் உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி
எம்.எஸ். ரமேஷ் அவர்களை
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து
திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான…
Read More...
Read More...
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி நீதிமன்றத்தில் இனி மாதம்தோறும் முதல் வாரத்தில் கட்டாய இலவச…
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்
துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில்…
Read More...
Read More...
மதுக்கடை, மணமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…
திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி
அமமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு .
மக்கள்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாடில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு…
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி
இன்று 2/12/ 2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர்…
Read More...
Read More...
மூத்த வழக்கறிஞர்கள் இளம் வக்கீல்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும். திருச்சி நகர…
மூத்த வழக்கறிஞர்கள் இளம் வக்கீல்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும்
திருச்சி நகர வழக்கறிஞர்கள் சங்க விழாவில் நீதிபதி கிறிஸ்டோபர் திலக் பேச்சு.
திருச்சி நகர வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் நடந்தது.…
Read More...
Read More...
திருச்சியில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி…
இன்று திங்கட்கிழமை திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில்
10 வருடங்களுக்குப் பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி (Bench and…
Read More...
Read More...