Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

அரசு பள்ளி ஆண்டு விழாவில் உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு என மேடையில் குத்துப்பாட்டு பாடிய…

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது கன்றாம்பல்லி ஊராட்சி. இங்குள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆண்டுவிழா கடந்தவாரம் இறுதியில் நடைபெற்றது. மாதனூர் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் சுரேஷ், முருகேசன்,…
Read More...

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்ட 33 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய போலி நிருபர் கைது.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்யா (வயது 31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சத்யா நேற்று பவித்திரம்புதூரில் இருந்து தா.பேட்டை நோக்கி ரியல் எஸ்டேட் தொழில்…
Read More...

புஷ்பா படபாணியில் பாண்டிச்சேரி சரக்கு கடத்திய நபர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற சிறிய ரக லோடு வண்டியை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் வண்டி டிரைவர் தேள்…
Read More...

திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் ஒருவரிடம்…

திருச்சியில் உள்ள பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.…
Read More...

வீட்டின் உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய பெண் கைது.

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி…
Read More...

திருச்சி தில்லைநகரில் அப்பளக்கடை பூட்டை உடைத்து திருடிய நபர் கைது.

திருச்சி தில்லை நகரில் அப்பள கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது .. திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டின் முன் நிறுத்திய புல்லட் பைக்கை திருடிய 2 பேர் கைது.

திருச்சி ஏர்போர்ட்டில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது. திருச்சி ஏர்போர்ட் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகன் ஆகாஷ் பாரதி. இவர் தனது இருசக்கர வாகனத்தை (புல்லட் ) எப்பொழுதும் போல் இரவு வீட்டு முன்பு…
Read More...

போக்குவரத்து மிகுந்த திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காரை திருடி சென்ற வாலிபர் கைது

திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது. திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர்…
Read More...

குவாரியில் கனிமவளங்கள் திருட்டு: 21 லாரி, பொக்லைன் வாகனங்கள் பறிமுதல்.

நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது. இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ஆட்டையை போட்டு…

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15ந்தேதி திருச்சி வந்தார்.பிறகு காந்தி…
Read More...