Browsing Category
திருச்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…
திருச்சி கோட்டம் பணிமனை கோட்டம் பொன்மலை இன்று புதன்கிழமை (04.03.2026) மதிய உணவு இடைவேளையில்ஆர்மரி கேட் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரவு,…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி மாநகர் மாவட்டதமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டம் வழக்கறிஞர் அப்துல்…
Read More...
Read More...
திருச்சியில் மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.
திருச்சியில் மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நல சங்கம் , வாசன் கண் மருத்துவமனை உடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்…
Read More...
Read More...
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும். திருச்சியில் இலவச வீட்டு மனை…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46, ஆகிய வார்டு…
Read More...
Read More...
திருச்சி வயலூர் ரோட்டில் கல்லூரி மாணவர்களிடையே கத்திக்குத்து. பெண்கள் விகாரமா?
திருச்சியில்
கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்-கத்திக்குத்து . 2 பேர் காயம் .
திருச்சி வயலூர் ரோடு கத்தரிக்காய் வாய்க்கால் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கு பட்டறை உள்ளது.
திருச்சி உறையூர் கீழக்கல் நாயக்கன் தெருவை சேர்ந்தவர்…
Read More...
Read More...
இலவச மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளரைகைது செய்த திருச்சி…
திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம் கையூட்டு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ,…
Read More...
Read More...
அநாகரிகமாக பேசிய தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை கண்டித்து திருச்சியில் அகில இந்திய நிலைய அதிகாரிகள்…
தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கடந்த 25-ந் தேதி திருவாரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு பணியினை மேற்கொண்டார். அப்போது பயணிகள் ஓய்வறையில் கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள், பிறத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் சாமி தரிசனம்
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மூலவர்
நம் பெருமாள் ரங்கநாயகி…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் வருகிற 14 ந்தேதி மக்கள் நீதிமன்றம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள…
திருச்சி நீதிமன்றத்தில் வருகிற 14 ந்தேதி மக்கள் நீதிமன்றம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என…
Read More...
Read More...
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி…
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .
மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என…
Read More...
Read More...